/* */

மழைக்கால சிறப்பு நடமாடும் மருத்துவ முகாம்

திருவண்ணமலையில் மழைக்கால சிறப்பு நடமாடும் மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

மழைக்கால சிறப்பு நடமாடும் மருத்துவ முகாம்
X

நடமாடும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைக்கால சிறப்பு நடமாடும் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் 30 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி , கூடுதல் ஆட்சியர் பிரதாப் , உதவி ஆட்சியர் கட்டா ரவிதேஜா, சுகாதார பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் செல்வகுமார் , மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Nov 2021 2:02 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  2. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  3. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  6. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  10. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...