/* */

பெரணமல்லூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்

பெரணமல்லூரில் பழுதடைந்த பிடிஓ அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

HIGHLIGHTS

பெரணமல்லூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்
X

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரில் பழுதடைந்த பிடிஓ அலுவலக கட்டிடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அவனியாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் கோயில் தேரோடும் பாதை சரி படுத்துதல், கூட்டு ரோடு பகுதியில் நிழற்கூடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 5 Aug 2021 6:47 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...