/* */

திருத்தணியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: எம்எல்ஏ தொடங்கிவைப்பு

திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமினை எம்எல்ஏ சந்திரன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருத்தணியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: எம்எல்ஏ தொடங்கிவைப்பு
X

திருத்தணி நகராட்சி  அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கிவைக்கும் எம்எல்ஏ சந்திரன்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் இன்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

அதன்படி, திருத்தணி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.

திருத்தணி நகராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ்.சந்திரன் தலைமை ஏற்று துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் திமுக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம் பூபதி, திமுக நகர செயலாளர், திருத்தணி நகராட்சி ஆணையர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Sep 2021 1:40 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  3. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  4. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  6. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  7. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  10. திருவண்ணாமலை
    தூய்மை பணியாளர்களுக்கு உணவளித்து அவர்களுடன் உணவு சாப்பிட்ட கலெக்டர்