ஈரோடு - Page 2
ஈரோடு
ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 312 மனுக்கள்
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 312 மனுக்கள் குவிந்தன.

ஈரோடு
2045ல் ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகளை காண முடியாது.!
2045ல் ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகளை காண முடியாது என லண்டன் பேராசிரியர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு
உலக சுற்றுச்சூழல் தினம்: மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்த...
பெரியசெட்டிபாளையத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி தொடங்கி வைத்தார்.

ஈரோடு
பெருந்துறையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மினி மாரத்தான் போட்டி
பெருந்துறையில் உலக சுற்றச்சூழல் தினத்தையொட்டி, மினி மாரத்தான் போட்டியினை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அரசியல்
காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பின் கோர்ட்டு தீர்ப்பு
காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

தேனி
இன்று பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானை முண்டந்துறைக்கு பயணமானது
தேனி மாவட்டத்தில் பிடிபட்ட அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் நோக்கி பயணிக்கிறது.

உலகம்
ஹாரி -மேகன் விவாகரத்து? இங்கிலாந்து அரச குடும்பத்தின் புதிய வதந்தி
ஹாரி -மேகன் விவாகரத்துநடைபெற போவதாக இங்கிலாந்து அரச குடும்பம் பற்றிய புதிய வதந்தி பரவி வருகிறது.

தமிழ்நாடு
தமிழகத்தில் விரைவில் 500 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட திட்டம்
தமிழகத்தில் விரைவில் 500 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்து உள்ளது.

உலகம்
மியான்மர் அருகே வங்காள விரிகுடா கடலில் இன்று அதிகாலை நிலநடுக்கம்
மியான்மர் அருகே வங்காள விரிகுடா கடலில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு
பவானிசாகர் அணையின் இன்றைய (ஜூன்.,05) நீர்மட்ட நிலவரம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு இன்று (ஜூன்.,05) காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 368 கன அடியாக உள்ளது.

வேலைவாய்ப்பு
மத்திய உளவுத்துறையில் 797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள் ...
IB Recruitment: மத்திய புலனாய்வுப் பணியகத்தில் 797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்ரீவைகுண்டம்
வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு: பா.ஜ.க. நிர்வாகி...
வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு செய்த பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
