You Searched For "#விவசாயிகள்ஆர்ப்பாட்டம்"
உதகமண்டலம்
உதகை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதி தடையை நீக்ககோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம்
பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி...
கும்பகோணத்தில் பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு: விவசாயிகள் சங்கத்தினர் ...
மின்வெட்டை கண்டித்து மயிலாடுதுறையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டி
நங்கபள்ளம் கிராமத்தில் விவசாயிகள் கால்வாயை ஆக்கிரமித்து மதில்சுவர்...
நங்கபள்ளம் கிராமத்தில் விவசாயிகள் கால்வாயை ஆக்கிரமித்து மதில்சுவர் கட்டுவதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி
கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கும்பகோணம்
காந்தி சிலையிடம் மனு அளித்த விவசாயிகள்: கும்பகோணத்தில் நூதன கோரிக்கை
கும்பகோணத்தில் விவசாயிகள் மகாத்மா காந்தியிடம் மனு அளித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
உரத் தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
யூரியா உரத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கோரி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை: மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து, புதுக்கோட்டையில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர்...
மேட்டுப்பாளையம்
கிராம உதவியாளர் வீடியோ விவகாரம்; விவசாயிகள் முற்றுகை போராட்டம்
வன்கொடுமை வழக்கை தவறாக பயன்படுத்திய அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்
விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடனை தள்ளுபடி செய்யகோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டையில் வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம்