/* */

தாராபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தாராபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தாராபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டத்தை அடுத்துள்ள செம்ம கவுண்டன் பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மொத்தமுள்ள 130 உறுப்பினர்களில் 30 நபர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை எனக் கூறி செம்மேகவுண்டன்பாளையம் கிராமத்திலும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு பாரபட்சம் காட்டாமல் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.

Updated On: 31 Jan 2022 10:30 AM GMT

Related News