Begin typing your search above and press return to search.
உளுந்தூர்பேட்டையில் வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம்
HIGHLIGHTS
உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்