/* */

You Searched For "#தண்ணீர்"

தமிழ்நாடு

பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள் -கொஞ்சம் புண்ணியம் கிடைக்கும்

கோடை வெயில் சுட்டெரிப்பதால் பறவைகளுக்கு தண்ணீ்ர வைத்து புண்ணியத்தை தேடுங்கள் என சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்து உள்ளார்.

பறவைகளுக்கு தண்ணீர்  வையுங்கள் -கொஞ்சம் புண்ணியம் கிடைக்கும்
இராசிபுரம்

மர்ம நபர்களால் ஏரியின் மதகு திறப்பு: விளைநிலங்கள் பாதிப்பு

இராசிபுரம் அருகே மர்ம நபர்களால் ஏரியின் மதகு திறப்பு விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மர்ம நபர்களால் ஏரியின் மதகு திறப்பு: விளைநிலங்கள் பாதிப்பு
மேட்டூர்

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறந்து வைக்கிறார் ...

குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாளை தண்ணீர் திறந்து வைக்கிறார்.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறந்து வைக்கிறார்  முதல்வர் ஸ்டாலின்
விளவங்கோடு

குமரி ஆறுகளில் 13 ஆவது நாளாக வெள்ள பெருக்கு - தொடரும் வெள்ள அபாய...

குமரி மாவட்ட ஆறுகளில் 13 ஆவது நாளாக வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

குமரி ஆறுகளில் 13 ஆவது நாளாக வெள்ள பெருக்கு - தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை.
விளவங்கோடு

திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

தொடர்மழை காரணமாக குமரியின் குற்றாலம் எனப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.
திருநெல்வேலி

தாமிரபரணியில் இருந்து நெல்லை கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு

சுத்தமல்லி அணையில் இருந்து நெல்லை கால்வாய்க்கு எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தண்ணீர் திறந்து வைத்தார்.

தாமிரபரணியில் இருந்து நெல்லை கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு
தேனி

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 45,041 ஏக்கர் இருபோக நெல் சாகுபடிக்கான பாசன நிலங்கள் பயன்பெறும்.

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து  பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
ஒட்டன்சத்திரம்

அரசுவிழாவில் செய்தியாளர்களை கொட்டிய தேனீ : மருத்துவமனையில் அனுமதி

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் இருந்து பாசனத்திற்காக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி தண்ணீர் திறந்து வைத்தார்.

அரசுவிழாவில் செய்தியாளர்களை கொட்டிய தேனீ : மருத்துவமனையில் அனுமதி