You Searched For "#தண்ணீர்"
தமிழ்நாடு
பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள் -கொஞ்சம் புண்ணியம் கிடைக்கும்
கோடை வெயில் சுட்டெரிப்பதால் பறவைகளுக்கு தண்ணீ்ர வைத்து புண்ணியத்தை தேடுங்கள் என சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்து உள்ளார்.
இராசிபுரம்
மர்ம நபர்களால் ஏரியின் மதகு திறப்பு: விளைநிலங்கள் பாதிப்பு
இராசிபுரம் அருகே மர்ம நபர்களால் ஏரியின் மதகு திறப்பு விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம்
திருச்சி முக்கொம்பு வந்தடைந்த காவிரி நீர் - மலர் தூவி வரவேற்ற...
திருச்சி முக்கொம்புவுக்கு காவிரி நீர் வந்தடைந்தது. விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
மேட்டூர்
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறந்து வைக்கிறார் ...
குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாளை தண்ணீர் திறந்து வைக்கிறார்.
விளவங்கோடு
குமரி ஆறுகளில் 13 ஆவது நாளாக வெள்ள பெருக்கு - தொடரும் வெள்ள அபாய...
குமரி மாவட்ட ஆறுகளில் 13 ஆவது நாளாக வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
விளவங்கோடு
திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.
தொடர்மழை காரணமாக குமரியின் குற்றாலம் எனப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
திருநெல்வேலி
தாமிரபரணியில் இருந்து நெல்லை கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு
சுத்தமல்லி அணையில் இருந்து நெல்லை கால்வாய்க்கு எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தண்ணீர் திறந்து வைத்தார்.
தேனி
தேனி வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு, அமைச்சர்கள் பங்கேற்பு
தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
தேனி
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 45,041 ஏக்கர் இருபோக நெல் சாகுபடிக்கான பாசன நிலங்கள் பயன்பெறும்.
ஒட்டன்சத்திரம்
அரசுவிழாவில் செய்தியாளர்களை கொட்டிய தேனீ : மருத்துவமனையில் அனுமதி
ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் இருந்து பாசனத்திற்காக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி தண்ணீர் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்
தஞ்சையில் அமைச்சர்களுடன் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் துவங்கியது
தஞ்சையில் அமைச்சர்கள், விவசாயிகள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் துவங்கியது.