/* */

தஞ்சையில் அமைச்சர்களுடன் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் துவங்கியது

தஞ்சையில் அமைச்சர்கள், விவசாயிகள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் துவங்கியது.

HIGHLIGHTS

டெல்டா மாவட்டங்களில் ஜீன் 12ம் தேதி தண்ணீர் திறப்பு குறித்து ஆலோசனை கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்பொய்யா மொழி, சுற்றுலாதுறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் 8 மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் தூர்வாரும் பணிகள், உர தேவை, விவசாய கடன்கன், தண்ணீர் திறப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது.

Updated On: 16 May 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...