/* */

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 45,041 ஏக்கர் இருபோக நெல் சாகுபடிக்கான பாசன நிலங்கள் பயன்பெறும்.

HIGHLIGHTS

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து  பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
X

வைகை அணை

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து இன்று பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

தமிழக அரசு உத்தரவுப்படி தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து இன்று (04.06.21) பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று பாசனத்திற்கு நீரை திறந்து வைத்தனர். தினசரி விநாடிக்கு 900 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதன் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 45,041 ஏக்கர் இருபோக நெல் சாகுபடிக்கான பாசன நிலங்கள் பயன்பெறும்.நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தகவல் #Instanews #Tamilnadu #information #madurai #Dindigal #ஒபெநிங் #water #இரிகாஷன் #Vaigai #Dam #Thenidistrict #water #irrigation #தேனி #திண்டுக்கல் #வைகைஅணை #தண்ணீர் #திறப்பு

Updated On: 4 Jun 2021 10:37 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  4. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  5. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  6. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  9. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  10. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை