You Searched For "#தகராறு"
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் கோவில் திருவிழா தகராறு: முத்தரப்பு பேச்சுவார்த்தை
குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் கோவில் திருவிழா தகராறு குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஈரோடு
கோபி அருகே நடைபாதை தகராறில் ஒருவருக்கு கத்திகுத்து: 3 பேர் கைது
கோபிசெட்டிபாளையம் அருகே நடைபாதை தொடர்பான தகராறில் தாய், மகனை தாக்கி கத்தியால் குத்திய 3 பேர் போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் சினிமா தியேட்டர் முன்பு தகராறில் ஈடுப்பட்ட 4 பேர் கைது
குமாரபாளையம் சினிமா தியேட்டர் முன்பு தகராறு செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாதவரம்
வீட்டின் முன் கார் நிறுத்துவதில் தகராறு: முதியோர் அடித்து கொலை
தன் வீட்டின் முன் கார் நிறுத்தக்கடாது என தட்டிக்கேட்ட முதியவரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் முதியவரை அடித்து கொலை.
குமாரபாளையம்
டூ வீலரில் சென்றவரிடம் வம்பு: மர்ம நபர்கள் மீது வெப்படை போலீசில்...
டூ வீலரில் சென்றவரிடம் தகராறு செய்தவர்கள் குறித்து, வெப்படை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் பெண்ணுக்கு அடி, உதை; ஒருவர் கைது, கணவர் தலைமறைவு
குமாரபாளையத்தில் 2வது மனைவியை தாக்கியதாக கணவரை போலீசார் தேடி வருகின்றனர். உறவினர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் பைக் சாவியால் சரமாரியாக கண்ணை குத்தியவர் கைது
குமாரபாளையத்தில் பைக்குகள் மோதிய தகராறில் சாவியால் கண்ணை குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அம்பாசமுத்திரம்
நெல்லை அருகே திருமண வீட்டில் தகராறு: இளைஞரை தாக்கிய 4 பேர் கைது
திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவதூறாக பேசி அடித்து காயம் ஏற்படுத்திய 4 பேர் கைது.
நாமக்கல்
ஆயுதங்களால் இரு கோஷ்டியினர் மோதல்: இலங்கை தமிழர் முகாமில் பரபரப்பு
நாமக்கல் அருகே, இலங்கை அகதிகள் முகாமில், இரு கோஷ்டியினர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டப்பிடாரம்
தூத்துக்குடி அருகே மகனை கழுத்தை நெறித்து கொன்ற தாய், தற்கொலை
தூத்துக்குடி அருகே மகனை கழுத்தை நெறித்து கொலை செய்த தாய், தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஆற்காடு
கலவையருகே இடம் பிரச்சினைக் காரணமாக நெசவாளிக்கு வெட்டு
வாழைப்பந்தல்அருகே இடப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட சண்டையில் நெசவுத் தொழிலாளியை கத்தியால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர்
கன்னியாகுமரி
குடியால் நேர்ந்த கொடூரம்: நாகர்கோவிலில் திருமணமான 3 மாதத்தில் வாலிபர்...
நாகர்கோவிலில் குடிபோதை ஏற்பட்ட தகராறில் திருமணமான 3 மாதமே ஆன வாலிபர் கொலை செய்யப்பட்டார்.