/* */

கலவையருகே இடம் பிரச்சினைக் காரணமாக நெசவாளிக்கு வெட்டு

வாழைப்பந்தல்அருகே இடப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட சண்டையில் நெசவுத் தொழிலாளியை கத்தியால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர்

HIGHLIGHTS

கலவையருகே இடம் பிரச்சினைக் காரணமாக  நெசவாளிக்கு வெட்டு
X

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த வழைப்பந்தல் அருகே உள்ள பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை.நெசவு தொழிலாளி. அவரது பக்கத்து வீட்டுக்காரர் ரவி. இவர் பனைமரம் ஏறும் கூலி தொழில் செய்து வருகிறார் இந்நிலையில் ஏழுமலை,ரவி இருவருக்கும் வீட்டின் இடம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து நேற்றும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த ரவி, ,தான் வைத்திருந்த கத்தியால் ஏழுமலையை சரமாரியாக வெட்டியுள்ளார் .அதில் படுகாயம் அடைந்த ஏழுமலையை. அவரதுஉறவினர்கள் மீட்டு செய்யார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவரை அங்கிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற அனுப்பி வைத்தனர்.

இதனிடையே ஏழுமலையின் புகாரின் பேரில் வாழைப்பந்தல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ரவியைக் கைது செய்தனர்.

Updated On: 16 Jun 2021 6:05 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  2. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  3. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  7. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  8. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  9. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?