/* */

குமாரபாளையம் சினிமா தியேட்டர் முன்பு தகராறில் ஈடுப்பட்ட 4 பேர் கைது

குமாரபாளையம் சினிமா தியேட்டர் முன்பு தகராறு செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் சினிமா தியேட்டர் முன்பு தகராறில் ஈடுப்பட்ட 4 பேர் கைது
X

குமாரபாளையம் சரஸ்வதி தியேட்டரில் கே.ஜி.எப். 2 என்ற படம் ஓடிக்கொண்டுள்ளது. நேற்று மதியம் 1 மணியளவில் சிலர் கூட்டமாக நின்று கொண்டு, சீக்கிரம் டிக்கட் கொடுங்கடா, என தகாத வார்த்தைகள் பேசுவதாக பொதுமக்கள் புகார் கொடுத்ததின் பேரில் எஸ்.ஐ. நந்தகுமார் மற்றும் போலீசார் நேரில் சென்று, அங்கு தகாத வார்த்தை பேசிய நான்கு பேரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர்.

விசாரணை செய்ததில், குமாரபாளையம், சுள்ளிமடைதோட்டம் திருமூர்த்தி 36, ஈரோட்டை சேர்ந்த பிரபாகரன் 27, ஈரோடு மாவட்டம், சித்தாரை சேர்ந்த கவின்குமார் 27, ஈரோடு மாவட்டம், செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்த இளங்கோ 19 என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.

Updated On: 19 April 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  5. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  6. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  8. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...