You Searched For "#சேதம்"
ஈரோடு
அந்தியூரில் தேரை சுற்றி அமைக்கப்பட்ட கொட்டகை சூறைக் காற்றால் சேதம்
அந்தியூர் தேர்வீதியில் தேரை சுற்றி அமைக்கப்பட்ட கொட்டகை சூறைக் காற்றில் சேதமானதால், புதிதாக சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
கூடலூர்
அம்மன் கோவிலை சேதப்படுத்திய காட்டு யானை
தேயிலை தொழிலாளர்களால் கட்டப்பட்ட அம்மன் கோவிலை மாலை நேரம் உலா வந்த 9 யானைகள் கொண்ட கூட்டம் உடைத்து சேதப்படுத்தியது.
உத்திரமேரூர்
கனமழையால் உள்வாங்கிய நடைபாதை: தரமற்ற பணிகளால் பல லட்சம் வீண்
அய்யம்பேட்டையில் ஊராட்சியில் தரமற்ற பணிகளால் குளத்தின் நடைபாதை உள்வாங்கியதால் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை
புதிய அரசு பள்ளி கட்டிடங்கள் தரம் குறித்து ஆய்வு: ஆட்சியரிடம் திமுக...
அரசிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது
புதுக்கோட்டை
காற்றில் பறந்த காவல் உதவி மையம்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
காவல் உதவிமைய பெட்டி காற்றில் பறந்து வந்தபோது சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
தஞ்சாவூர்
தஞ்சை: காக்கையால் இரண்டு குடிசை வீடுகள் எரிந்து சேதம்
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரி அருகில், குடிசைகள் எரிந்து சாம்பலாகின.
கன்னியாகுமரி
கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு சேதம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு சேதம் அடைந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தவித்தனர்.
உத்திரமேரூர்
அரசு கொள்முதல் செய்த 8 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், அரசால் கொள்முதல் செய்யப்பட்ட 8000 நெல் மூட்டைகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைத்து...
கந்தர்வக்கோட்டை
கீரனூர் அருகே கோயிலில் சாமி சிலைகள் சேதம்: மர்ம நபர்கள் அட்டூழியம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கீழநாஞ்சூர் கோவிலில் உள்ள சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதத்தை ஏற்படுத்தினர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து...
தேனி
தேனி -பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா சேதம்: 6 பேர் மீது...
தேவாரம் பேரூராட்சி கண்காணிப்பு கேமரா, டியூப் லைட்களை சேதப்படுத்திய 6 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
தேனி
தேனி : சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
தேனி : சமதர்மபுரத்தில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனை சீரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே சூறைக்காற்றில் வாழைமரங்கள் சாய்ந்து சேதம்
பெரம்பலூர் அருகே வீசிய சூறைக்காற்றில் வாழைமரங்கள் சாய்ந்து சேதமடைந்தது.