/* */

தஞ்சை: காக்கையால் இரண்டு குடிசை வீடுகள் எரிந்து சேதம்

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரி அருகில், குடிசைகள் எரிந்து சாம்பலாகின.

HIGHLIGHTS

தஞ்சை: காக்கையால் இரண்டு குடிசை வீடுகள் எரிந்து சேதம்
X

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரி அருகில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இன்று காலை வீடுகளுக்கு அருகில் உள்ள உயரழுத்த மின்கம்பிகளில், காக்கைகள் கூட்டமாக அமர்ந்துள்ளன. அப்போது ஏற்பட்ட மின் உராய்வில் காக்கையொன்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசியெறியப்பட்டுள்ளது.

எரிந்த நிலையில் காக்கை அருகில் இருந்து குடிசை வீட்டின் மேற்கூரையில் விழுந்தது. இதனால் பூங்கொடி என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு தீபற்றி எரிய தொடங்கியது. மேலும் அருகில் இருந்த குடிசை வீட்டிலும் தீ பரவ தொடங்கியது. தீயில் இரண்டு வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமாகின.

தகவலறிந்த வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்த சேதமாயின.இது குறித்து விசாரணை நடக்கிறது.

Updated On: 20 July 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...