/* */

பெரம்பலூர் அருகே சூறைக்காற்றில் வாழைமரங்கள் சாய்ந்து சேதம்

பெரம்பலூர் அருகே வீசிய சூறைக்காற்றில் வாழைமரங்கள் சாய்ந்து சேதமடைந்தது.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே சூறைக்காற்றில் வாழைமரங்கள் சாய்ந்து சேதம்
X

பெரம்பலூர் அருகே வீசிய சூறைக்காற்றால் சேதமடைந்த வாழைமரங்கள்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாயி தங்கம் தனது வயலில் வாழை சாகுபடி செய்திருந்தார்.நன்கு விளைந்து தார் விட்டிருந்த வாழைமரங்கள் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென வீசிய சூறைக்காற்றில் 60க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து பாதுகாத்து வந்த வாழைகள் தார்விட்டு அடுத்த மாதம் அறுவடை செய்ய காத்திருந்த நிலையில் சூறைக்காற்றில் சாய்த வாழைகளை பார்த்து கண்ணீர் வடிக்கிறார் வாழை விவசாயி தங்கம்.

கடந்த ஆண்டு சோளம் பயிர் செய்தும் இலாபம் இல்லை இழப்பீடுக்கு பதிவு செய்தும் நிவாரணம் வழங்கப்பட வில்லை தற்போது சூறைக்காற்றில் வாழையும் சேதமடைந்து இழப்பை ஏற்படுத்தி இருப்பதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

Updated On: 26 May 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு