/* */

You Searched For "#ஒப்படைப்பு"

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பொது மக்கள் தவறவிட்ட 301 செல்போன்கள் ஒப்படைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 301 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் போலீஸ் எஸ்பி ஒப்படைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் பொது மக்கள் தவறவிட்ட 301 செல்போன்கள் ஒப்படைப்பு
நாகர்கோவில்

காணாமல் போன செல்போன்கள், கண்டுபிடித்து ஒப்படைத்த காவல்துறை

குமரியில் காணாமல் போன 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை காவல்துறையினர் கண்டு பிடித்து, உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

காணாமல் போன செல்போன்கள், கண்டுபிடித்து ஒப்படைத்த காவல்துறை
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் காணாமல் போன 2100 பேர் கண்டுபிடித்து ஒப்படைப்பு: கமிஷ்...

திருப்பூரில் கடந்த 6 ஆண்டுகளில் காணாமல் போன 2100 பேர் கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கமிஷ்னர் வனிதா தகவல்.

திருப்பூரில் காணாமல் போன 2100 பேர்  கண்டுபிடித்து ஒப்படைப்பு: கமிஷ் னர்
திருவிடைமருதூர்

கும்பகோணம் அருகே சாலையில் கேட்பாறற்று கிடந்த பணம் உரியவரிடம்...

சீனிவாசநல்லூர் மேம்பாலம் பகுதியில் கேட்பாறற்று கிடந்த ரூ.20 ஆயிரத்து400 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே சாலையில் கேட்பாறற்று கிடந்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
திருத்தணி

திருத்தணியில் 7 கறவை மாடுகளை வேனில் கடத்தியவர்கள் தப்பி ஓட்டம்; ...

திருத்தணி அருகே 7 கறவை மாடுகளை வேனில் கடத்தி வந்தவர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடினர். கைப்பற்றப்பட்ட மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

திருத்தணியில் 7 கறவை மாடுகளை வேனில் கடத்தியவர்கள்  தப்பி ஓட்டம்;  மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு
சேலம் மாநகர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கம்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் நூதன ஆர்ப்பாட்டத்தில்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு :...

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை, பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு : வனத்துறையிடம் ஒப்படைப்பு
பல்லாவரம்

சென்னை விமானத்தில் முகக்கவசம் அணியாமல் ரகளை: 2 பேர் போலீசிடம்...

பெங்களூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகள் முகக்கவசங்கள் அணிய மறுத்து, விமான பணிப்பெண்களிடம் வாக்குவாதம் செய்ததால் விமானநிலைய போலீசில்...

சென்னை விமானத்தில் முகக்கவசம் அணியாமல் ரகளை: 2 பேர் போலீசிடம் ஒப்படைப்பு
திருமயம்

பொன்னமராவதி அருகே கண்மாயில் கடல் நீர் நாய்கள் பிடிப்பு வனத்துறையிடம்...

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்மாயில் கடல் நீர் நாய்களை பிடித்த இளைஞர்கள் . அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பொன்னமராவதி அருகே   கண்மாயில் கடல் நீர் நாய்கள் பிடிப்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு