/* */

தென்காசி: காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு ஒப்படைப்பு

தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

HIGHLIGHTS

தென்காசி: காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு ஒப்படைப்பு
X

நல்லமணி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டு செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

செல்போன் தொலைந்தால், கூடவே நிம்மதி தொலையும் காலம் இது. தென்காசி மாவட்டத்தில் 51 நபர்கள் தொலைத்த செல்போன்களின் புகாரின்பேரில், மாவட்ட கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அறிவுரையின்படி, சைபர் கிரைம் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி, உதவி ஆய்வாளர் செண்பகபிரியா ஆகியோர், அவற்றை கண்டுபிடித்து மீட்டனர்.

தென்காசியில் நேற்று செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. நல்லமணி கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரை ஆற்றியதோடு, செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். காவல்துறையினர் நடவடிக்கையை பலரும் பாராட்டினர்.

Updated On: 30 March 2022 11:15 PM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  6. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  7. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  8. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  9. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  10. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!