You Searched For "#ஆக்சிஜன்"
கன்னியாகுமரி
ஆக்சிஜன் தரும் மரகன்றுகளை நட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பினர்...
குமரியில் ஆக்சிஜன் தரும் மரகன்றுகளை நட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்திய விழிப்புணர்வு பொதுமக்களை கவர்ந்தது.
ராதாபுரம்
கூடங்குளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்:...
தமிழகத்தில் 3 அலை பரவினாலும் தடுக்கும் விதமாக படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் மற்றும் மருந்துகள் கையிருப்பு இருப்பதாக சபாநாயகர் அப்பாவு...
மதுரை மாநகர்
மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ.50 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி...
மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ 50 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே ரோட்டரி சங்கம் நோயாளிக்கு ஆக்சிஜன் செறிவூட்டும்...
புதுக்கோட்டை அருகே ரோட்டரி சங்கம் சார்பில் எம்எல்ஏ முத்துராஜா நோயாளிக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை வழங்கினார்.
திருநெல்வேலி
நெல்லை-ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு
சேதுராயன் புதூரில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மருத்துவமனைக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, வழங்கிய...
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தொண்டு நிறுவனம் வழங்கியது.
ஆவடி
திருவேற்காடு அரசு மருத்துவமனைக்கு ரூ.15 லட்சத்தில் ஆக்சிஜன்...
திருவேற்காடு அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பில் 15 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் அமைச்சர் சா.மு.நாசரிடம்...
நாகப்பட்டினம்
நாகூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி எம்எல்ஏ...
நாகூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை எம்எல்ஏ ஷா நவாஷ் வழங்கினார்.
புதுக்கோட்டை
ரோட்டரி சங்கங்கள் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், அரசு...
புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் அமைச்சர் ரகுபதி 15 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினார்.
மதுரை மாநகர்
மதுரைக்கு வந்த ஆறாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்
மதுரை கூடல்நகருக்கு ஆறாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் வந்துள்ளது.
வீரபாண்டி
சேலம் இரும்பாலை கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் - அமைச்சர் செந்தில்...
சேலம் இரும்பாலை பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாவது கொரோனா சிறப்பு சிகிச்சை மைய பணிகளை, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம் மாநகர்
சேலம்: ஆக்சிஜன் தேவை குறைவு... ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஓய்வு!
சேலம் மாவட்டத்தில் கொரோனோ நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறைந்ததால், அரசு மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஓய்வெடுக்கின்றன.