/* */

ஆக்சிஜன் தரும் மரகன்றுகளை நட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் விழிப்புணர்வு

குமரியில் ஆக்சிஜன் தரும் மரகன்றுகளை நட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்திய விழிப்புணர்வு பொதுமக்களை கவர்ந்தது.

HIGHLIGHTS

ஆக்சிஜன் தரும் மரகன்றுகளை நட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் விழிப்புணர்வு
X

உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், பள்ளம் அருகே உள்ள மேல்நிலை பள்ளியில் கன்னியாஸ்திரிகள், பள்ளி மாணவ, மாணவியர்களுடன் இணைந்து இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் மரக் கன்றுகளை நட்டனர்.

ஆக்சிஜன் தரும் மரங்களை வெட்டினோம் கொரோனவில் சிக்கியவர்களின் ஊயிரை காப்பற்ற, ஆக்சிஜனுக்காக அலைந்தோம். இனியாவது மரங்களை வளர்ப்போம். காடுகளை காப்போம் என அப்போது அவர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஆக்சிஜன் தரும் மரங்களை பாதுகாப்பது குறித்தும் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியது அங்கு கூடி நின்ற பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Updated On: 30 July 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்