/* */

பெரம்பலூர் மருத்துவமனைக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, வழங்கிய தொண்டு நிறுவனம்

பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தொண்டு நிறுவனம் வழங்கியது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மருத்துவமனைக்கு 50  ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, வழங்கிய தொண்டு நிறுவனம்
X
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்காக ரூ40 லட்சம் மதிப்புள்ள 50 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் வழங்கினர்.

பெங்களூரில் இயங்கிவரும் வெப்கோ இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 50 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு மருத்துவமனை சார்பாக கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா பெற்றுக் கொண்டார்.

Updated On: 9 Jun 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  2. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  3. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  4. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  5. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  6. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  8. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  9. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  10. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...