You Searched For "#Temple"
ஆன்மீகம்
கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான கோயிலில் பிப். 6-ல் குடமுழுக்கு
கும்பகோணம் அருகே உள்ள, கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான கோயிலில் பிப். 6-ல் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
தாம்பரம்
ஜோதிநகரில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா
தாம்பரம் அருகே, மாடம்பாக்கம் ஜோதிநகரில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பட்டுக்கோட்டை
என்னடா இது கொள்ளையனுக்கு வந்த சோதனை.
பட்டுக்கோட்டை அருகே கோயில் பூட்டை உடைக்க முடியாமல் கொள்ளையன் போராடும் காட்சி இது என்னடா கொள்ளையனுக்கு வந்த சோதனை என்பது போல் இருந்தது
அவினாசி
கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்பு
அவினாசி, திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் தொடர் மழை: கோவிலை சூழ்ந்தது வெள்ளம்
உடுமலையில், தொடர் மழை பெய்ததால், அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
ஈரோடு
கோவிலுக்கு சொந்தமான இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் மீட்பு
வெள்ளோட்டில் ஆதிநாராயன பொருமாள் கோவிலுக்கு சொந்தமான இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் இந்துசமய அறநிலைத்துறையினால் மீட்பு.
அவினாசி
கோவிலில் பக்தர்கள் கூட்டம்: சூரசம்ஹாரம் பார்க்க ஆர்வம்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அனுமதி மறுக்கப்பட்டு இருப்பினும்,சூரசம்ஹாரத்தை பார்க்க பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.
குமாரபாளையம்
பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவிலில் ஆண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு
தேவூர் அருகே பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவில் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.
தர்மபுரி
கோவில்களில் கேதார கவுரியம்மன் விரதம்: பெண்கள் சிறப்பு வழிபாடு
தர்மபுரியில், தீபாவளி பண்டிகையையொட்டி, கோவில்களில் கேதார கவுரியம்மன் விரதம் இருந்து, பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
சிவகங்கை
அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா
சிவகங்கை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் கந்தசஷ்டி பெரும் விழாவை முன்னிட்டு சத்ரு சம்ஹாரயாக விழா
உடுமலைப்பேட்டை
ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிேஷகம்
புகழ்பெற்ற ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா இன்று விமர்சையாக நடந்தது.
சோழவந்தான்
பண்ணைகுடி செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்
பண்ணைகுடி செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.