/* */

கோவிலில் பக்தர்கள் கூட்டம்: சூரசம்ஹாரம் பார்க்க ஆர்வம்

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அனுமதி மறுக்கப்பட்டு இருப்பினும்,சூரசம்ஹாரத்தை பார்க்க பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.

HIGHLIGHTS

கோவிலில் பக்தர்கள் கூட்டம்: சூரசம்ஹாரம் பார்க்க ஆர்வம்
X

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சூரசம்ஹாரத்தை பார்வையிட வந்த பக்தர்கள்.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், அதிகளவு பக்தர்கள் சூரசம்ஹாரத்தை பார்வையிட வந்தனர். இன்று, கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதிகளவு பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்று வழிபட வந்தனர். தொடர்ந்து, அபிஷேக அலங்கார ஆராதனை நடத்தப்பட்டது. 108 சங்காபிஷேக பூஜையும் நடத்தப்பட்டது.

Updated On: 9 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?