/* */

ஜோதிநகரில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா

தாம்பரம் அருகே, மாடம்பாக்கம் ஜோதிநகரில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஜோதிநகரில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா
X

ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ஜோதிநகரில், ஸ்ரீதேவி கருமாரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா, ஞானவாசிஷ்ட சிகரம் அருள்மாமணி ரமணி குருஜி தலைமையில் நடந்தது. அதன்பின்னர் மூலவர் மஹா கும்பாபிஷேகம், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில், ஆன்மீக பத்கர்கள், கிராம மக்கள் என நூற்றுகணக்கானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இன்று ( 9ம் தேதி) முதல், 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில், திருக்கோவில் தலைவர் கோவிந்தன், துணை தலைவர் தேவேந்திரன், கண்ணன், செயலாளர் மணி, பொருளாளர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்