/* */

உடுமலையில் தொடர் மழை: கோவிலை சூழ்ந்தது வெள்ளம்

உடுமலையில், தொடர் மழை பெய்ததால், அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

HIGHLIGHTS

உடுமலையில் தொடர் மழை: கோவிலை சூழ்ந்தது வெள்ளம்
X

உடுமலை அம்மணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், பஞ்சலிங்க அருவியில், காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த வெள்ளம், திருமூர்த்தி மலை, அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை சூழ்ந்தது. இதனால், மாலையில் நடக்க இருந்த பூஜைகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 16 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை