You Searched For "#summer"
லைஃப்ஸ்டைல்
கோடை காலத்தில் சிலிர்க்க வைக்கும் உடல் எடை குறைப்பு
சரியான முறையில் முயற்சி செய்தால், எளிதாக உடல் எடையை குறைத்து, அழகான தோற்றத்தைப் பெறலாம்.
வானிலை
உ.பி., மகாராஷ்டிராவில் வெப்ப அலை: வானிலை ஆய்வு மையம் கணிப்பு
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் இந்த ஆண்டு கடுமையான கோடையை எதிர்கொள்ளும். இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் நாட்டில் சாதாரண மழை பெய்யக்கூடும் என்று IMD...
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கோடை கால இலவச மல்யுத்த பயிற்சி முகாம்
திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் கோடைகால இலவச பயிற்சி முகாம் தாெடங்கியது.
தேனி
கோடை உழவு செய்யுங்கள்...விவசாயிகளுக்கு அறிவுரை
தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்யுங்கள் என விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு
மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் அலைவது ஆபத்து: டாக்டர்...
மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் அலைவது ஆபத்து என சிவகங்கை டாக்டர் பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குமாரபாளையத்தில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
லைஃப்ஸ்டைல்
வெயில் காலத்தில் உடலின் நீர்சத்து குறையாமல் இருக்க
இந்த கோடை காலத்தில் உடலின் நீர்சத்து குறையாமல் இருக்க, நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்வது முக்கியம்.
லைஃப்ஸ்டைல்
கோடைகாலங்களில் சாப்பிட வேண்டிய பழங்கள்
பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் பருகுவதன் மூலம் இயற்கையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.
பொன்னேரி
திருவள்ளுர்: ஜெகநாதபுரம் கிராமத்தில் வேளாண்துறையின் இலவச கோடை உழவு...
திருவள்ளூர் மாவட்டம் ஜெகநாதபுரம் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் இலவசமாக உழவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.
துறைமுகம்
கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறப்பு!
கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகள் மட்டும் 11ம் தேதி வரை விசாரிக்கப்படுகிறது.
திருத்தணி
திருத்தணியில் 105 டிகிரி வெயில். பொதுமக்கள் அவதி;
திருத்தணியில் 105 டிகிரி வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்பு;
அம்பத்தூர்
சென்னையை குளிர்வித்த கோடை மழை: மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள்!
சென்னையில் இன்று மாலை 5 மணியளவில் பெய்த கோடை மழை மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளது.