/* */

குமாரபாளையத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குமாரபாளையத்தில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு
X

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன்,  பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.

குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில், நீர்மோர் பந்தல் திறப்பு விழா தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ, இதனை திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன், பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். கவுன்சிலர் புருஷோத்தமன், மனோகர், சந்திரன், தவமணி, சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 2 May 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  2. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  3. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  4. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  5. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  7. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  8. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  9. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்