Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறப்பு!
கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகள் மட்டும் 11ம் தேதி வரை விசாரிக்கப்படுகிறது.
HIGHLIGHTS
கோடை வெயில் காரணமாக மே மாதம் உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. ஆனாலும் விடுமுறை கால நீதிமன்றம் இயங்கி வந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக காணொலி வாயிலாக பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து இன்று ஜூன் 1 அன்று நீதிமன்றம் திறக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக முழு அளவில் வழக்கு விசாரணை தற்போது நடக்காது என்று தெரிகிறது.
வருகிற 11ம் தேதி வரை, முக்கியமான வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.