/* */

கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறப்பு!

கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகள் மட்டும் 11ம் தேதி வரை விசாரிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறப்பு!
X

சென்னை உயர்நீதிமன்றம்.

கோடை வெயில் காரணமாக மே மாதம் உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. ஆனாலும் விடுமுறை கால நீதிமன்றம் இயங்கி வந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக காணொலி வாயிலாக பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து இன்று ஜூன் 1 அன்று நீதிமன்றம் திறக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக முழு அளவில் வழக்கு விசாரணை தற்போது நடக்காது என்று தெரிகிறது.

வருகிற 11ம் தேதி வரை, முக்கியமான வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 Jun 2021 6:13 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!