You Searched For "#lifeimprisonment"
திருவள்ளூர்
நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் சிறை
திருவள்ளூர் மாவட்டத்தில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு
தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
நாமக்கல்
திருச்செங்கோடு அருகே விசைத்தறி அதிபர் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்...
திருச்செங்கோடு அருகே கொடுக்கல், வாங்கல் தகராறில், விசைத்தறி தொழிலாளியை கொலை செய்தவருக்கு நாமக்கல் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கரூர்
இளம் பெண் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
இளம் பெண் கொலை வழக்கில் குற்றவாளி ராஜூவிற்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
ஆத்தூர் - சேலம்
சேலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கணவன்...
சேலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கணவன் மனைவிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
லால்குடி சுகாதார பெண் ஊழியரை கொலை செய்த 2 பேருக்கு வாழ்நாள் சிறை
சுகாதார பெண் ஊழியரை கொலை செய்த 2 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
முதுகுளத்தூர்
மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த கணவருக்கு ஆயுள்
மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த இளம் பெண்ணை கழுத்தை நெறித்துக் கொலை செய்த பெண்ணுக்கு, நாமக்கல் மகளிர் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
முதுகுளத்தூர்
குடும்ப தகராறில் மனைவி குத்திக் கொலை: கணவனுக்கு ஆயுள் தண்டனை
கமுதி அருகே குடும்ப தகராறில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
'பெல்' ஊழியர் மனைவியை கொன்று நகை கொள்ளையடித்த பெண்ணுக்கு ஆயுள் சிறை
‘பெல்’ ஊழியர் மனைவியை கொன்று, நகை கொள்ளையடித்த பெண்ணுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
செங்கம்
தாத்தா,பேரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட் தீர்ப்பு
நில ஆக்கிரமிப்பு கொலை வழக்கில் தாத்தா, பேரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.