/* */

சேலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கணவன் மனைவிக்கு ஆயுள்

சேலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கணவன் மனைவிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

HIGHLIGHTS

சேலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கணவன் மனைவிக்கு ஆயுள்
X

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராமசந்திரன் மற்றும் செல்வி.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கீழ்த்தோம்பை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி உள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் மல்லியகரை காவல்நிலைய போலீசார் மணிகண்டன் மற்றும் அவரது தந்தை ராமசந்திரன், தாய் செல்வி ஆகிய மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணையானது சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதனிடையே மணிகண்டன் இறந்து விட்ட நிலையில் அவரின் பெற்றோர் ராமசந்திரன் மற்றும் செல்வி ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும் தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 18 Dec 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  3. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  4. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  6. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  7. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  9. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  10. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...