/* */

You Searched For "#CrimeNews"

செய்யாறு

திருவண்ணாமலை அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு
கீழ்பெண்ணாத்தூர்‎

பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தொழிலாளி

திருவண்ணாமலை அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்

பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
குமாரபாளையம்

குமாரபாளையம் அருகே வீட்டு முன் நிறுத்தி இருந்த டூ வீலர் திருட்டு

குமாரபாளையம் அருகே வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டூவீலர் திருடப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

குமாரபாளையம் அருகே வீட்டு முன் நிறுத்தி இருந்த டூ வீலர் திருட்டு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி

திருவண்ணாமலை அருகே பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணிடம்  6 பவுன் சங்கிலி பறிப்பு
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயியை முன்விரோதம் காரணமாக கொல்ல முயற்சி

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயியை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்ட முயன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயியை முன்விரோதம் காரணமாக கொல்ல முயற்சி
திருப்பெரும்புதூர்

தாய் படிக்க கூறி வற்புறுத்தியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீபெரும்புதூரில் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

தாய் படிக்க கூறி வற்புறுத்தியதால் பள்ளி   மாணவி தூக்கிட்டு தற்கொலை
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்ற நபர் கைது

குமாரபாளையத்தில் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள்  விற்ற நபர் கைது
ஜெயங்கொண்டம்

7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த கூலி தொழிலாளி கைது

அரியலூர் அருகே 7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த கூலி தொழிலாளி கைது
கும்மிடிப்பூண்டி

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி

கும்மிடிப்பூண்டியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி  பலி
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையில் கிரேன் விழுந்து தொழிலாளி பலி

சென்னைகும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையில் கிரேன் விழுந்து வட மாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையில் கிரேன் விழுந்து தொழிலாளி பலி