/* */

7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த கூலி தொழிலாளி கைது

அரியலூர் அருகே 7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த கூலி தொழிலாளி கைது
X

கைது செய்யப்பட்ட கலியன்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கலியன். இவர் அதே பகுதியை சேர்ந்த ஏழு வயது பெண் குழந்தையை தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து வெளியே சொன்னால் அடித்து கொன்று விடுவேன் என சிறுமியை மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி கடந்த 16 ஆம் தேதி பள்ளி முடிந்து வரும் போது அழுதுகொண்டே வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா (பொ) கலியனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 19 July 2022 6:37 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...