/* */

குமாரபாளையம் அருகே வீட்டு முன் நிறுத்தி இருந்த டூ வீலர் திருட்டு

குமாரபாளையம் அருகே வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டூவீலர் திருடப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே வீட்டு முன் நிறுத்தி இருந்த டூ வீலர் திருட்டு
X

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்).

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் நாகராஜ் (வயது, 51.). விவசாயி. இவர் தனது பல்சர் டூவீலரை தன் வீட்டின் கீழ் பகுதியில், நிறுத்தி, சைடு லாக், சங்கிலி போட்டு பூட்டி வைத்து விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்த போது வண்டியை காணவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 24 July 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  2. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  5. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  7. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  8. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  9. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...