/* */

குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்ற நபர் கைது

குமாரபாளையத்தில் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள்  விற்ற நபர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்)

குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் மது அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையொட்டி எஸ்.ஐ. மலர்விழி தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்த்த போது, அங்கு ஒருவர் மதுவை அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் குமாரபாளையம் அருகே உள்ள சாமியம்பாளையம் பகுதியை சேர்ந்த பாபுல் அம்புரோஸ் (வயது 47) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 10 மதுபான பாட்டிகளை பறிமுதல் செய்தனர்.

Updated On: 19 July 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...