/* */

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயியை முன்விரோதம் காரணமாக கொல்ல முயற்சி

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயியை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்ட முயன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயியை முன்விரோதம் காரணமாக கொல்ல முயற்சி
X

விவசாயியை அரிவாளால் வெட்ட முயன்ற வீடியோ காட்சி.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் ராயர்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி (வயது 55) என்பவருக்கும் இடையே விவசாய நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி செந்தில்குமார் தனது நிலத்தில் தனது உறவினர்களுடன் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார்.அப்போது அங்கு வந்த கருப்புசாமி செந்தில்குமாரிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதில், காயமடைந்த செந்தில்குமார் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Updated On: 22 July 2022 5:01 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. வந்தவாசி
    மது போதையில் ரகளை செய்த மகன்; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ‘ பாசக்கார’...
  6. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  7. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  10. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...