You Searched For "#camp"
திருவள்ளூர்
திருவள்ளூர் நகராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம், ஆணையர் நேரில் ஆய்வு
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட டி.இ.எல்.சி பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை நகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நாளை 6 இடங்களில் சிறப்பு தடுப்பூசி...
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நாளை (24/06/2021) 6 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.
மாதவரம்
மாதவரம் தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ சுதர்சனம்...
மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் பம்மதுகுளம் ஊராட்சி கோணிமேட்டில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ சுதர்சனம் தொடங்கி வைத்தார்.
ஆற்காடு
ஆற்காட்டில் கொரோனா தடுப்பூசி முகாம் வட்டாட்சியர் காமாட்சி ஆய்வு
ஆற்காட்டில் உள்ள பெரிய ஹசன்புரம் பகுதியில் உள்ளத் தொடக்கப்பள்ளியில் இன்று நடந்த தடுப்பூசி முகாமில் வட்டாட்சியர் ஆய்வு செய்தார் .
தூத்துக்குடி
சிறப்பு காய்ச்சல் முகாம் -ஆணையர் சாருஸ்ரீ ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு காய்ச்சல் முகாம் : ஆணையர் சாருஸ்ரீ ஆய்வு.
தேனி
தேனி: தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஆய்வு செய்தார்
கொரோனா பெருந்தொற்று தடுப்பு பணிகள் தொடர்பான காய்ச்சல் மற்றும் தடுப்பூசி முகாம்களை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
போளூர்
போளூர் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி தடுப்பூசி முகாமை தொடங்கி
போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி கொரோனா தடுப்பூசி முகாமை சேத்துப்பட்டு ஊராட்சியில் தொடங்கி வைத்தார்.
பர்கூர்
கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமில், 105 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
திருவொற்றியூர்
திருவெற்றியூர்: கொரோனா தடுப்பூசி முகாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
சென்னை திருவொற்றியூரில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம்
சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாளை காய்ச்சல் கண்டறியும் முகாம்: ஆணையர்...
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை 50 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
கொரோனா தடுப்பூசி முகாம் : தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர்...
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மில்லர்புரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் : மாநகராட்சி நகர்நல அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆலங்குடி
ஆலங்குடியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் : ஆய்வு செய்த அமைச்சர்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் பணி நடைபெற்றதை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு...