/* */

போளூர் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்

போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி கொரோனா தடுப்பூசி முகாமை சேத்துப்பட்டு ஊராட்சியில் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

போளூர் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்
X

போளூர் சட்டமன்ற  தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு ஊராட்சியில் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தார்.

போளூர் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மத்திய அரசு பொதுமக்கள் நலன் கருதி இலவசமாக வழங்கி வருகிறது.

மேலும் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம். முக கவசம் கட்டாயம் அணியுங்கள் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சுகாதார செவிலியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Jun 2021 4:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’