/* */

மாதவரம் தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ சுதர்சனம் தொடங்கிவைத்தார்

மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் பம்மதுகுளம் ஊராட்சி கோணிமேட்டில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ சுதர்சனம் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

மாதவரம் தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ சுதர்சனம் தொடங்கிவைத்தார்
X

மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் பம்மதுகுளம் ஊராட்சி கோணிமேட்டில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ சுகதர்சனம் தொடங்கிவைத்தார்.

சென்னை : மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் பம்மதுகுளம் ஊராட்சி கோணிமேட்டில் அமைந்துள்ள குட்வேர்டு தனியார் பள்ளி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அரசு, தனியார், பள்ளிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தியது. இந்த முகாமில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தார்.

இதில் மாவட்ட கவுன்சிலர் மோரை மு. சதிஷ்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, வட்டார மருத்துவ அலுவலர் லாவண்யா,மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Jun 2021 1:23 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  2. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  3. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  4. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  7. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  9. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...
  10. ஈரோடு
    மொடக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு