/* */

ஆலங்குடியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் : ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் பணி நடைபெற்றதை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஆலங்குடியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் : ஆய்வு செய்த  அமைச்சர் மெய்யநாதன்
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் முகாமை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சியில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மெய்யநாதனும் கலந்து கொண்டு, வீடு, வீடாக சென்று காய்ச்சல் பறிசோதனை செய்தார். பின்னர் கேவிஎஸ் தெருவில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இந்த நிகழ்வில்இந்த ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 11 Jun 2021 1:06 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்
  2. லைஃப்ஸ்டைல்
    'பாரபட்ஷம்' நியாயத்தை கொல்லும் கூர்வாள்..!
  3. மதுரை
    மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்!...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈருயிர் ஓருயிராக உருவெடுத்த கணவன்-மனைவி உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  6. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சூலூர்
    104 வயதில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்
  10. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!