You Searched For "#waterstagnation"
ஆம்பூர்
மழைநீரை அப்புறப்படுத்தாததால் பொதுமக்கள் சாலை மறியல்
ஆம்பூர் அருகே வீடுகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த யாரும் முன்வராததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மதுராந்தகம்
மதுராந்தகம் ரயில்வே தண்டவாளத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
மதுராந்தகம் ரயில்வே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் அனைத்து ரயில்களும் இப்பகுதியில் மெதுவாக இயக்கப்படுகின்றது
போளூர்
மயானத்தை சூழ்ந்த மழைநீர்: கிராம மக்கள் அவதி
போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் தொடர் மழையால் மயானத்தில் மழைநீர் தேங்கியிருப்பதால் கிராம மக்கள் அவதி
வாணியம்பாடி
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்தது
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் போர்க்கால அடிப்படையில் வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திண்டிவனம்
திண்டிவனத்தில் மழைநீர் தேக்கம், கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம்
வேட்டிய மடிச்சு கட்டு: களத்தில் இறங்கிய அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீரை பார்வையிட வந்த அமைச்சர் பொன்முடி வேட்டிய மடித்து கட்டி களத்தில் இறங்கினார்.
விழுப்புரம்
பேருந்து நிலையமா? அல்லது படகு குழாமா?: கேள்வி எழுப்பும் விழுப்புரம்...
எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி அடைவது தொடர்கதையாகி வருகிறது
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் பெய்த கனமழையால் தண்ணீர் தேக்கம்- பொதுமக்கள் அவதி
திருச்சியில் பெய்து வரும் கனமழையால் மழை நீர் வடியாமல் பொதுமக்கள் பல இடங்களிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை
வேங்கிக்கால் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம்
வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம்
பாப்பிரெட்டிப்பட்டி
பொம்மிடியில் தேங்கும் கழிவுநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்
பொம்மிடியில் கழிவு நீர் செல்ல முறையான கால்வாய் அமைக்க படாததால் பொம்மிடி-பாப்பிரெட்டிபட்டி ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாட வீதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.5 கோடியில்...
அண்ணாமலையார் கோவில் மாட வீதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.5 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலு தகவல்
திருவையாறு
இரயில்வே சுரங்க பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கோரிக்கை.
விபத்து ஏற்படுவதற்கு முன் இரயில்வே சுரங்க பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை.