/* */

மயானத்தை சூழ்ந்த மழைநீர்: கிராம மக்கள் அவதி

போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் தொடர் மழையால் மயானத்தில் மழைநீர் தேங்கியிருப்பதால் கிராம மக்கள் அவதி

HIGHLIGHTS

மயானத்தை சூழ்ந்த மழைநீர்: கிராம மக்கள் அவதி
X

மயானத்தை சூழ்ந்துள்ள மழைநீர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் பூளைமேடு, காந்திநகர், மேல் கொட்டாய் ஆகிய கிராமங்களில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கொல்லைமேடு சாலை அருகே சுமார் இரண்டு ஏக்கரில் மயானம் அமைந்துள்ளது.

தொடர் மழையால் இந்து மயானத்தில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் ஆக்கிரமிப்பில் உள்ளது , இதனால் இறந்தவர்களை புதைக்கவோ, எரிக்கவோ முடியாமல் கிராம மக்கள் திணறி வருகின்றனர்.

தற்போது ஊராட்சி நிர்வாகத்தினர் போளூர் வட்டாட்சியரிடம் முறையிட்டு மழை நீர் வெளியேற்றவும் , தாழ்வாக உள்ள மயானத்தில் மண் கொட்டி உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Updated On: 21 Nov 2021 9:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  3. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  4. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  6. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  7. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  9. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  10. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...