/* */

மதுராந்தகம் ரயில்வே தண்டவாளத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்

மதுராந்தகம் ரயில்வே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் அனைத்து ரயில்களும் இப்பகுதியில் மெதுவாக இயக்கப்படுகின்றது

HIGHLIGHTS

மதுராந்தகம் ரயில்வே தண்டவாளத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
X

மதுராந்தகம் அருகே தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் சாலையில் பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக ரயில்வே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் வரும் அனைத்து ரயில்களும் இப்பகுதியில் மெதுவாக இயக்கப்படுகின்றது.

அதுபோல மதுராந்தகம் மாம்பாக்கம் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் சூனாம்பேடு பகுதிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மதுராந்தகம் ஏரி சாய்ராம் நகர் மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் மழைநீர் அனைத்தும் ரயில்வே தண்டவாளத்தில் தேங்கி இருப்பதால் இப்பாதை வழியாக வரும் அனைத்து ரயில்களும் மெதுவாக இயக்கப்படுகின்றனர்.

மதுராந்தகத்தில் நேற்று இரவு முதல் கொட்டி தீர்த்த கன மழையால் மதுராந்தகம் சுற்றிலும் பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்