/* */

You Searched For "#RulesViolation"

குளச்சல்

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் - டாரஸ் லாரிகள் பறிமுதல்

குமரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்துடன் வந்த 10 க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் - டாரஸ் லாரிகள் பறிமுதல்
காஞ்சிபுரம்

தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி அதிமுக வரவேற்பு பதாகைகள்

காஞ்சிபுரத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி அதிமுகவினர் பேனர்கள் வைத்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது

தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி அதிமுக வரவேற்பு பதாகைகள்
சங்கரன்கோவில்

விதியை மீறி அதிக பாரம் ஏற்றிய 6 கேரள லாரிகள் பறிமுதல்: போலீசார்

அரசு விதியை மீறி அதிகமாக கனிம வளங்களை கேரளாவிற்கு கொண்டு சென்ற 6 லாரிகளை பணகுடி போலீசார் பறிமுதல் செய்தனர்.

விதியை மீறி அதிக பாரம் ஏற்றிய 6 கேரள லாரிகள் பறிமுதல்: போலீசார் அதிரடி
சேலம் மாநகர்

குற்றவாளிகளை உறவினர்கள் சந்திக்க அனுமதித்த காவலர்கள் பணியிடை நீக்கம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளை உறவினர்கள் சந்திக்க அனுமதித்த 7 பேரை பணியிடை நீக்கம் செய்த சேலம் போலீஸ் கமிஷனர்

குற்றவாளிகளை உறவினர்கள் சந்திக்க அனுமதித்த காவலர்கள் பணியிடை நீக்கம்
சைதாப்பேட்டை

மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது, தமிழக...

அலைமோதிய மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற அச்சம் தான் மேலோங்கி நிற்கிறது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது, தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
தியாகராய நகர்

சென்னை சரவணா ஸ்டோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது மாநகராட்சி

கொரோனா விதிமுறைகளை மீறியதாக சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோருக்கு, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை சரவணா ஸ்டோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது மாநகராட்சி
திருக்கோயிலூர்

திருக்கோவிலூரில் காற்றில் பறக்கும் ஊரடங்கு கட்டுப்பாடு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் ஊரடங்கை மதிக்காமல் கடைகள் திறந்து வியாபாரம் ஜோராக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

திருக்கோவிலூரில் காற்றில் பறக்கும் ஊரடங்கு கட்டுப்பாடு
ஆம்பூர்

ஆம்பூரில்  ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனத்தை வியாபாரிகள்...

ஆம்பூரில்  ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனம் முன்பு அமர்ந்து வியாபாரிகள் வாக்குவாதம்.  காவல் துறையினர்  சமரசம் செய்தனர்

ஆம்பூரில்  ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனத்தை வியாபாரிகள் முற்றுகை
நாகப்பட்டினம்

நாகையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக பிரபல துணிக்கடைக்கு அபராதம்

நாகையில் ஊரடங்கு உத்தரவை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட பிரபல துணிக்கடைக்கு பறக்கும் படை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்

நாகையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக பிரபல துணிக்கடைக்கு அபராதம்
சங்கராபுரம்

சின்னசேலம் பகுதியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு சீல்

சின்னசேலம் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 4 கடைகளுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

சின்னசேலம் பகுதியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட  கடைகளுக்கு சீல்
விழுப்புரம்

விழுப்புரத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய மிட்டாய் கம்பெனிக்கு சீல்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் ஊரடங்கு விதிகளை கடைபிடிக்க தவறிய மிட்டாய் கம்பெனிக்கு அபராதம் விதித்து சீல் வைக்கப்பட்டது

விழுப்புரத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய மிட்டாய் கம்பெனிக்கு சீல்