/* */

விழுப்புரத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய மிட்டாய் கம்பெனிக்கு சீல்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் ஊரடங்கு விதிகளை கடைபிடிக்க தவறிய மிட்டாய் கம்பெனிக்கு அபராதம் விதித்து சீல் வைக்கப்பட்டது

HIGHLIGHTS

விழுப்புரத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய மிட்டாய் கம்பெனிக்கு சீல்
X

விழுப்புரத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய மிட்டாய் கம்பெனிக்கு சீல்

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் விவிஏ திருமணம் மண்டபம் அருகில் ஊரடங்கை மீறி அதிக ஆட்களை வைத்து இயங்கி வந்த மிட்டாய் கம்பெனி மற்றும் திருவிக வீதியில் மரப்பொருட்கள் விற்பனையகம் ஆகியவை ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டதால், நகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து சீல் வைத்தனர்.

அதேபோல் மந்தகரை திடல் பகுதியில் இயங்கிய மீன் கடைக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Updated On: 4 Jun 2021 4:22 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  2. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  5. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  7. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  8. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  9. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...