/* */

சின்னசேலம் பகுதியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு சீல்

சின்னசேலம் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 4 கடைகளுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

சின்னசேலம் பகுதியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட  கடைகளுக்கு சீல்
X

ஊரடங்கில் சின்னசேலம் பகுதிகளில் தாசில்தார் விஜயபிரபாகரன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது சேலம் மெயின்ரோடு பகுதிகளில் 2 எலக்ட்ரிக் கடை, பஞ்சர், பிளைவுட் உள்ளிட்ட 4 கடைகள் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்தன. வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த 4 கடைகளுக்கும் அபராதம் விதித்து சீல் வைத்தனர்.

Updated On: 6 Jun 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  3. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  4. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  5. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  7. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  8. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு