/* */

You Searched For "#program"

மயிலாடுதுறை

பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

தருமபுர ஆதீனத்தின் பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.

பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
நாமக்கல்

நாமக்கல்லில் 24ம் தேதி மரவள்ளியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்தும்...

நாமக்கல்லில் வருகிற 24ம் தேதி, மரவள்ளி பயிரில் மாவூப்பூச்சியை கட்டுப்படுத்துதல் குறித்து இலவச பயிற்சி நடைபெறுகிறது.

நாமக்கல்லில் 24ம் தேதி மரவள்ளியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்தும் பயிற்சி
புதுக்கோட்டை

புதுக்கோட்டை: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில்...

புதுக்கோட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கபட்டது.

புதுக்கோட்டை: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சி
ஈரோடு

உலக நீரிழிவு தினத்தை ஒட்டி மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு ஈரோடு மோகன்'ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி.

உலக நீரிழிவு தினத்தை ஒட்டி மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி
பவானி

பவானியில் பொதுமக்களுக்கு பப்பாளி சாறு வழங்கும் நிகழ்வு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி சார்பில் பவானியில் பொதுமக்களுக்கு பப்பாளி சாறு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பவானியில் பொதுமக்களுக்கு பப்பாளி சாறு வழங்கும் நிகழ்வு
குன்னூர்

குன்னூரில் தாய்பால் வார விழா உறுதிமொழி நிகழ்ச்சி

குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக வழங்க வேண்டிய சீம்பால் குறித்து போஷன் அபியான் திட்டம் சார்பாக எடுத்துரைக்கப்பட்டது.

குன்னூரில் தாய்பால் வார விழா உறுதிமொழி நிகழ்ச்சி
பெரம்பூர்

20ம் தேதி முதல் 18வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம்...

வருகிற 20ம் தேதி 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

20ம் தேதி முதல் 18வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி  திட்டம் தொடக்கம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி: இன்ஸ்பெக்டர் தொடங்கி...

மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல் ஆய்வாளர் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை அருகே கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி: இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தார்
ஈரோடு மாநகரம்

வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், வாக்காளர் விழிப்புணர்வு குறித்த ரங்கோலி கோலம், கும்மி பாட்டு மற்றும் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சிகள்...

வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி