/* */

மயிலாடுதுறை அருகே கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி: இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல் ஆய்வாளர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி: இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தார்
X

 உளுத்துக்குப்பை ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல் ஆய்வாளர் துவக்கி வைத்தார்.


மயிலாடுதுறையில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை ஒன்றியம் உளுத்துக்குப்பை ஊராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதையொட்டி, ஊராட்சி முழுவதும் பிளீச்சிங் பவுடர் போடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்து முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி முகக்கவசங்களை வழங்கி அதை அணிந்து செல்ல வலியுறுத்தினார்.

Updated On: 12 May 2021 10:37 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  3. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  4. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  5. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  6. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  7. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  8. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  9. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  10. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!