/* */

பவானியில் பொதுமக்களுக்கு பப்பாளி சாறு வழங்கும் நிகழ்வு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி சார்பில் பவானியில் பொதுமக்களுக்கு பப்பாளி சாறு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

பவானியில் பொதுமக்களுக்கு பப்பாளி சாறு வழங்கும் நிகழ்வு
X

பப்பாளி சாறு வழங்கிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர்.

ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவில், இன்று காலை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் துரைராஜா தலைமையில், டெங்கு தொற்று பரவ துவங்க உள்ள சூழ்நிலையால் பொதுமக்களுக்கு நோய்களின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள பப்பாளி சாறு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஸ்ரீ குமார், நகர செயலாளர் சிவகுமார், நகர தலைவர் காவேரி சேகர், நகர துணைச் செயலாளர் கந்தசாமி , நகர இளைஞரணி தலைவர் வினோத், நகர பொருளாளர் சுரேஷ்குமார், நகர ஐடி விங் செயலாளர் உதயகுமார் மற்றும் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கோகிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Nov 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்