You Searched For "#patta"
காஞ்சிபுரம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ரூ.44.62 இலட்சம் மதிப்பிலான ...
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் 200 பேருக்கு வீட்டுமனை பட்டா: அமைச்சர் நேரு வழங்கினார்
திருச்சியில் 200 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் நேரு வழங்கினார்
திருநெல்வேலி
நெல்லையில் வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மா.கம்யூனிஸ்ட் கட்சியினர்...
வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பட்டா வழங்க கோரி திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம்
வீட்டு மனை பட்டாவை கிராம பதிவேட்டில் பதிவு செய்ய கிராம மக்கள் மனு
அரசு வழங்கிய வீட்டுமனை பட்டாவை பதிவு செய்து தரக்கோரி குடியிருப்பு வாசிகள் காஞ்சிபுரம் ஒன்றிய குழுத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: பட்டா தொடர்பான கணினி திருத்த சிறப்பு முகாமை ஆட்சியர்...
காவாதண்டலம் கிராமத்தில் வருவாய்துறை சார்பில் பட்டா தொடர்பான கணிணி திருத்த சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு
அரியலூர்
அரியலூர் அருகே வீட்டு மனை பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
அழகிய மணவாளன் கிராமத்தில் 125 குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு அரசு இலவச வீட்டு மனை வழங்க கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கீழ்பெண்ணாத்தூர்
கல்பூண்டி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கல்பூண்டி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
பாலக்கோடு
வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர்...
மாரண்டஅள்ளி பேரூராட்சியில் புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நவ.26ல் பட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர்...
அரியலூர் மாவட்டத்தில் 26.11.2021 (வெள்ளிக்கிழமை) முகாம் நடக்கவுள்ள கிராமங்களின் விவரம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை பட்டா மாறுதல் முகா நடைபெறும் இடங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை பட்டா மாறுதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களை கலெக்டர் அறிவித்துள்ளார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நவ.19ல் பட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர்...
விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறுகணினி திருத்தங்கள் தொடர்பான பட்டா திருத்த சிறப்பு முகாம்.