/* */

அரியலூர் அருகே வீட்டு மனை பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

அழகிய மணவாளன் கிராமத்தில் 125 குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு அரசு இலவச வீட்டு மனை வழங்க கலெக்டரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே வீட்டு மனை பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
X

வீட்டு மனை பட்டா கேட்டு மக்கள் கலெக்டரிடம் மனு

அரியலூர் மாவட்டம் அழகியமணவாளன் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் இலவச வீட்டு மனை கேட்டு அரியலூர் மாவட்டம் கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவில் அழகிய மணவாளன் கிராமத்தில் சுமார் 125 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு போதுமான இடம் இல்லை. எனவே, எங்களுக்கு அரசு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Updated On: 4 Jan 2022 6:35 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!